Thursday, November 25, 2010

உன்னோடு உன் நினைவுகளும் தொலைந்திருந்தால்
கனவென்ற பெயரில் என் தூக்கம் எரிந்திருக்காது
கவிதை என்ற  பெயரில் இவைகளும் முளைத்திருக்காது