Monday, July 19, 2010

என்னவளே..

கண்டதுடன் வந்த காதல்கள் எல்லாம்
காலபோக்கில் மறைந்து போக,இன்று
கனவினில் மட்டுமே காணும் உன்னை
மறக்க மறுப்பது ஏனோ ?

நித்திரையில் பூக்கும் பூவாக
கனவில் உன் பிம்பங்கள்
உறக்கத்தை எரிக்கும் தீயாக
நெஞ்சத்தில் உன் எண்ணங்கள்

இனி இது தான் காதல் என்று சொல்லவதை விட
இவள் தான் என் காதல் என்றே சொல்லுவேன் .