Wednesday, April 22, 2009

மழை

மழை ,அது காற்று தென்றலாய் மாறும் நேரம்
காகித கப்பலை குழந்தைகள் வடிவமைக்கும் காலம்
மழையுடன் தவறாமல் வரும் ஒன்று ,மண் வாசம்
என் ஊரில் நீ பிறந்து இருந்தால் மழையுடன் தவறாமல் வரும்
நீண்ட நேர மின் விட்டும் ,மெழுகுவர்த்தியுடன் விளையாட்டும் :)
அடை மழையாக கொட்டினாலும் சரி
சிறு துளிகளாக சொட்டினாலும் சரி
மழை என்றாலே மனதிற்கு ஒரு வித ஆனந்தமே :)

Saturday, April 11, 2009

சந்தோஷ கண்ணிரே ...

உன் கையை என் நெஞ்சில் வைத்து
மறுகையை உன் காதில் வைத்து பார்
உன் கண்ணில் நீர் வந்தால்
தாங்கி பிடிப்பேன்
உன் கண்ணிரையும்
நம் காதலையும்