Thursday, March 26, 2009

உன்னை பார்த்த பின்பு நான் :)

உறங்கும் போதும் கூட உளர்கிறேன் ...

உன்னை பார்த்தால் மட்டும் ஊமை ஆகிறேன்...

உன் ஒவ்வொரு கண் சிமிதளுகும்

என் நெஞ்சில் ஒரு பூ பூக்கிறது...

விண்ணை தாண்டி பறக்கிறேன்..

என்னை ஆறியாமல் சிரிக்கிறேன்..

உண்மை காதலை உணர்கிறேன்..

உன்னை பார்த்த பின்பு தான்..:)

Tuesday, March 24, 2009

என்ன செய்ய ???

இமைகள் பிரியும் போது தான் பார்வை பிறக்கிறது ....
இதழ்கள் பிரியும் போது தான் வார்த்தை பிறக்கிறது ....
இதயம் பிரியும் போது தான் காதல் பிறந்தது .....
என்ன செய்ய இப்போதெல்லாம் ,
விழி திறந்து கூட தூங்க முடிகிறது
ஆனால் உன் பிரிவை தாங்க முடியவில்லையே!!!

Tuesday, March 10, 2009

ECSTASY...

காதல் தரும் போதையில் ,
புரியாத மொழியிலும் புலவனாக துடிக்கிறேன்...

போதையில் பாதை விளங்கவில்லை ...
ஆனாலும் பயணம் இனிமையாக இருக்கிறது.....