Saturday, December 13, 2008

நிழற்படம்

உன் நிழலை துரத்திய நாட்களை நினைக்க செய்கின்றது உன் நிழற்படம்..

உவமையே இல்லாத கவிதை போல ஊமையாக இருக்கிறது உன் நிழற்படம் ...

கல்லில் உயிர் உள்ள கடவுளை பார்க்க கற்றேன் அன்று..இந்த காகிதத்துடன் ( நிழற்படம் )வாழ கற்கிறேன் இன்று...:(

No comments: