உன் நிழலை துரத்திய நாட்களை நினைக்க செய்கின்றது உன் நிழற்படம்..
உவமையே இல்லாத கவிதை போல ஊமையாக இருக்கிறது உன் நிழற்படம் ...
கல்லில் உயிர் உள்ள கடவுளை பார்க்க கற்றேன் அன்று..இந்த காகிதத்துடன் ( நிழற்படம் )வாழ கற்கிறேன் இன்று...:(
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment