மழை வந்தது எதனால் ??
புயல் கடல் கடந்ததாலா....
பெண்ணே நீ என்னை கடந்ததாலா...
மின்னல் தாக்கி மின்னல் இறக்க கூடும்...
மழையில் வெளியில் நடக்காதே ......
மழை சாரல்லும் மண் வாசமும் போல ...
என் இமையை விட்டு மறையாதே
மழை வந்தது எதனால் ??
புயல் கடல் கடந்ததாலா....
பெண்ணே நீ என்னை கடந்ததாலா...
மின்னல் தாக்கி மின்னல் இறக்க கூடும்...
மழையில் வெளியில் நடக்காதே ......
மழை சாரல்லும் மண் வாசமும் போல ...
என் இமையை விட்டு மறையாதே
No comments:
Post a Comment