Thursday, September 18, 2008

நீயா ?? நானா??

யானைக்கும் அடிசறுக்கவது போல ,

ஞானிக்கும் ஞாபகமறதி வருவது போல

எனக்கும் சின்ன பித்து பிடித்து விட்டதா ???

"உன்னை விட ஒரு அழகான கவிதை எழுத ,

இந்த இரவை எரித்து கொண்டு இருக்கிறேனே ;)

No comments: