Saturday, August 2, 2008

என் கண்ணீர் ஏன் சுடுகின்றது ??

எரியாத மெழுகுவர்த்தியை என் நெஞ்சம் இருந்தது....
ஏற்றி வைத்தது உன் நினைவுகள் ..
உருகும் மெழுகு போல்வழியும் கண்ணீர்...


கண்ணீர் சுடும் காரணம் இது தானோ ???

No comments: