Thursday, August 7, 2008

சஹாரா ..

என் கவிதையும் கள்ளி செடியும் ஒன்று தான் ....
ஊர் எல்லாம் அதில் உள்ள முட்களை தான் பார்த்தார்கள் ....
அவள் மட்டும் தான் அதில் கூட உள்ள சிறு பூவையும் பார்த்தாள் :)

No comments: