Saturday, August 16, 2008

திறமை ...

நம் திறமைகள் கற்பூரம் போன்றது ...

கண் காணாமல் விட்டால் காற்றாய் கரைந்துவிடும் ...

கண்டுகொண்டு விட்டால் கடவுளையே நமக்கு கண்காட்டும் ....

உன் திறமையை தேடி பிடி...

வெற்றிக்கு அதுவே முதல் படி...

No comments: