நம் திறமைகள் கற்பூரம் போன்றது ...
கண் காணாமல் விட்டால் காற்றாய் கரைந்துவிடும் ...
கண்டுகொண்டு விட்டால் கடவுளையே நமக்கு கண்காட்டும் ....
உன் திறமையை தேடி பிடி...
வெற்றிக்கு அதுவே முதல் படி...
Post a Comment
No comments:
Post a Comment