Tuesday, August 5, 2008

உயிர் நீர் ...

அன்பே நி சூரியன் என்றால் என் கவிதைகள் வெண்நிலவு அடி ..

தேயிந்தாலும் சரி ...

வளர்ந்தாலும் சரி....

ஒளிர்வது உன்னால் தான் ....

என்னை மட்டும் எரிக்கும் சூரியனே......

கடல் நீரை கரைத்து உப்பு எடுப்பது போல் ...

என் கண்ணீரை கரைத்து உயிர் எடுத்து விடு ......

No comments: