Sunday, August 3, 2008

காதல் மழை

வதைக்கும் வெயிலால் தொண்டையில் தாகம் ....
அவளை பார்க்காததால் நெஞ்சில் சின்ன சோகம் ...

தவமாய் கிடந்தேன் ...
வரமாய் வந்தாள்.....

அப்போது கையில் விழுந்தது சில மழை துளிகள்...
ஹம்ம்ம்....

மின்னல் வந்தால் மழை வந்து தானே ஆக வேண்டும் :)..
பின்பு தீர்த்தமாய் குடித்தேன் அந்த மழை துளிகளை ...

தாகம் தணியவில்லை....
அவளை பார்க்காத சோகம் தணிந்தது ......

No comments: