வதைக்கும் வெயிலால் தொண்டையில் தாகம் ....
அவளை பார்க்காததால் நெஞ்சில் சின்ன சோகம் ...
தவமாய் கிடந்தேன் ...
வரமாய் வந்தாள்.....
அப்போது கையில் விழுந்தது சில மழை துளிகள்...
ஹம்ம்ம்....
மின்னல் வந்தால் மழை வந்து தானே ஆக வேண்டும் :)..
பின்பு தீர்த்தமாய் குடித்தேன் அந்த மழை துளிகளை ...
தாகம் தணியவில்லை....
அவளை பார்க்காத சோகம் தணிந்தது ......
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment